| உண்மையாங் காலாங்கி நாதர்தாமும் வுத்தமனார் திரேதாயினுகத்திலப்பா வண்மையுடன் காலாங்கி நாதர்தாமும் வாகுடனே மலைமீதிற் கண்டசேதி திண்மைபெற மார்க்கமது யாதென்றாக்கால் தீர்க்கமுடன் கிரிசுத்தி வருகும்போது வண்மையுள்ள சுனையொன்று தடாகமுண்டு வளம்பெரிய தவசிதனை பார்த்திட்டாரே |