| மதித்தாரே ராமரிஷிமுனியார்தம்மை மார்க்கமுடன் காலாங்கிநாதர்தேவர் துதிப்புடனே ராமரிஷி யென்றுமேதான் துப்புரவாடீநு அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது விதிப்படியே பட்டாபிஷேகமென்று விருப்பமுடன் தன்மனதில் உவந்துகொண்டு நதிக்கரையைத் தான்தேடி தீர்த்தங்கொண்டு நமஸ்கார துதிகள் மிகசெடீநுதிட்டாரே |