வெளியான வப்பிரேக சத்துகேளு விளங்குகின்ற வப்ரோக முதற்றரந்தான் சுளியான ரத்தவர்னம் ரண்டாம்பட்சம் முயர்ந்த மூன்றாம்தரம்தான் கிருஷ்ணவர்னம் அள்யாத வப்பிரேக நவநீதம்பண்ணி அப்பனே கிளிபோல கட்டிக்கொண்டு களியான கொள்ளிலையின் சாறுதன்னால் களியாதே நாள்மூன்று ஓலையாக்கே |