வாங்கியே பலம்பத்து கல்வத்தில்போட்டு வகையான வெங்காயம் பலம்தான் பத்து தேங்கியே காரமைந்து கட்டப்புவொன்று சிறப்பான சர்க்கரைதேன் பழமும்போடு ஓங்கியே ஆகளையின் பாலைவார்த்து உறுதியாம் குடோரியொரு பலமும்போட்டு நீங்கியே மூன்றுநாள் நெகிழவாட்டி லேசானவடைதட்டி யுலரப்போடே |