| மேவவென்றால் கோர்வையது என்னசொல்வேன் மேன்மையுள்ள நாற்பத்தியெட்டேயாகும் தாவுகடலலை யதுவுமிஞ்சியேதான் சட்டமுடன் பூமியல்லோ முழுகலாச்சே ஆவலுடன் குளிகைகொண்டு சென்றேனப்பா வப்பனே திருப்புவனங் கண்டேன்யானும் நாவதனில் கூறுதற்கு நளினமில்லை நலமான தலமதுவும் மகிமையாச்சே |