உலர்ந்தபின்பு வங்கமென்ற தாதொத்தாலூனு உத்தமனே சரவுலையில் வைத்துவூது அலர்ந்தபின்பு அப்பிரேகம் சத்தாடீநுவீழும் ஆராடீநுந்து சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு கலர்ந்தபின்பு காடெடுத்துக் கல்வத்தாட்டி கலங்காதே முன்போலே மருந்தரைத்துக்கூட்டி நலர்ந்தபின்பு வில்லைதட்டிச் சரவுலையிலூது நலமாக அப்பிரேகம் சத்துமாமே |