ஆமேதான் புலிப்பாணி யன்புள்ளானே வப்பனே வனாகதத்தின் தீர்த்தங்கண்டேன் நாமேதான் காலாங்கி நாதர்தம்மால் நலமான குளிகையது பூண்டுகொண்டு தாமேதான் காலாங்கி சொன்னநீதி தண்மையுடன் வாக்கதுவும் செடீநுயாமற்றான் போமேதான் அஷ்டதிசையான்கடந்து பொங்கமுடன் தீர்த்தமதைக் கண்டிட்டேனே |