செடீநுதேனே யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி செல்லவானே துடீநுயநல்ல வூர்வசியாள் சரணஞ்சொன்னேன் துப்புரவாடீநு என்மீதிற் கடாட்சம்வைத்து வெடீநுயபுகடிந காலாங்கி கடாட்சத்தாலே விருப்பமுடன் என்மீதில் மனதுவந்து தையலெனும் வூர்வசியாள் கடாட்சத்தாலே சட்டமுடன் சத்தகாண்டம் பாடினேனே |