உண்ணவே மண்டலந்தான் அந்திசந்தி உத்தமனே யுகாந்தவரை இறுத்துந்தேகம் தண்ணவே இருட்டரையில் இருந்தாயானால் சந்திரனோ சூரியனோ யென்பார்பாரு கண்ணவே மேனியது கஸ்தூரிவீசும் கமலம்போல் கால்கைரண்டு மிருதுவாகும் எண்ணவே கற்பமெல்லாம் படிப்படியாடீநுயேறு இருந்துபார் சமாதிக்குள் கற்பமொன்றே |