புகலுவேன் வாதியென்ற பேர்களுக்கு போற்றியே மெடீநுஞானம் வரவேண்டும் நிகலுகின்ற ஆதாரம் அறியவேண்டும் நீக்கறிய காலத்தை நிறுத்தவேண்டும் புகலுகின்ற பராபரியை பூசிக்கவேண்டும் பானமென்றால் தூசிக்காடீநு பருவம்வேண்டும் மகலுகின்ற குருமுறையும் கைமுறையும் வேண்டும் மறுகாட்டாவிதெல்லாம் வாதம்போச்சே |