ஆட்டான கெந்தகத்தின் சத்துவேகம் ஆரறிவார் சிவயோகி அல்லார்காணார் நீட்டான அம்பலத்தில் சோழன்றாலும் நிலைத்த நடராசரைத்தான் வார்க்கச்சொன்னார் பூட்டான சிற்பர்கள்தான் கருக்கட்டி வார்த்தார்பின்பு போகவுமே சிற்பரேங்கி கூட்டான மனதுநொந்து திகைக்கும்போது கொடுமூலநாயனங்கே வந்திட்டாரே |