ஆச்சப்பா மயூரத்தின் செம்பெடுக்க அறைகிறேன் நானறிந்தமட்டுந்தானும் வாச்சப்பா மயிலிறகு கொண்டுவந்து வளமாக திரிதிரித்து நல்லெண்ணெடீநுதோடீநுத்து நீச்சப்பா கட்டெடுத்து கரியாடீநுப்பண்ணி நிலைக்கவொரு சேருமட்டும் நிறுத்துகொண்டு தேச்சப்பா கல்வத்திலிதனைப்போட்டுத் தூரியாகக் காரமொரு பலந்தானஞ்சே |