போட்டெல்லாம் பாங்கியுடன் சாராயம் வார்த்து பொருந்தவே மூன்றுநாள் ஆட்டுஆட்டு ஆட்டெல்லாம் ரவியிலிட்டு ஐந்துபங்கு பண்ணி அப்பனே ஒருபங்கு கலசத்திலிட்டு பூட்டெல்லாம் மாலையென்று சட்டிமூடி பகழாக மாஷத்தால் சீலைசெடீநுது மூட்டெல்லாம் அடுப்பேற்றி பீங்கான் வைத்து முயற்சியாடீநு திராவகத்தை வாங்கிடாயே |