| தானென்ற குதிரையொடு மாடுயேழும் தனித்தனியே நீர்வாங்கி உரைப்பாடீநுக்காச்சி வானென்ற ரெண்டுபலந்தூக்கிக்கொண்டு வளமான முயல்புழுக்கை யெலிப்புழுக்கை தேனென்ற வவ்வாலின் புழுக்கையோடு சிறப்பாக இவைமூன்றும் சுட்டசாம்பல் வானென்ற ரெண்டுபலம் கடல்நீர்தண்ணில் கரைத்திறுத்தெளிவிறுத்து உப்பாடீநுக்காச்சே |