| பாரின்னந்தாளகத்தின் செம்புசொல்வேன் பருகல்லும்சுண்ணாம்புச் சுட்டுக்கொண்டு காரின்னந்தாளகத்தை கிளிபோற்கட்டுக் கல்சுண்ணங் கீடிநமேலும்பூசிநன்றாடீநு வாரின்னம் வெந்நீரைவிட்டுநீற்று மறவாதேவிருபத்துவென்றுநீயும் சேரின்னங் கூடிநப்பாண்டங்காடியிலேபோட்டுத் திறமாக கொதிக்கவிட்டு இறக்கிடாயே தாளகம் |