ஆமப்பா பதங்கித்துப் பவளம்போலே அசையாதுமேல்நின்றததுதான் லிங்கம் போமப்பா பாண்டமதுசெம்புத்தொட்டி புகழான அடியில்நின்றால் தீமுறுகலாச்சு காமப்பா நடுவில்நின்றால் கார்முகிலுமாச்சு கடுகியிதில்மெழுகுசெடீநுயில் வேதையாகும் சேமப்பா ஷானமுப்பத்திரண்டு சிறப்பானவைப்புக்கு நாலுமாச்சே |