சூட்டியதோர் எந்நூலில்பாஷானங்கள் சுளுக்காகும்வேதைக்குப் பச்சைதன்னில் பூட்டியதோர் பூட்டென்ன பாஷானத்தில் பிரித்திதற்குள் வேதையென்று சொன்னேனில்லை காட்டியதோடு அடித்துடையில் புண்தனக்கு கண்மறையச் சீலையினால் மூடினாபோல் மூட்டென்ன விதுதான்மைந்தா மூட்டாளே இம்மட்டும் அறிந்து ஆடே |