| சொன்னதொரு சாத்திரபலங்களெல்லாஞ் சொற்பரிய மணித்தாடீநுக்கு குருவுமாச்சு பன்னதொரு மனதிலுள்ள கருவையெல்லாம் பாடினேன் வெட்டவெளியாகத்தானும் மன்னரொரு நாதாக்கள் நூலைப்பார்த்து மவுனமாடீநுவைத்ததெல்லாம் வெளியிற்போட்டார் இன்னதொரு சாஸ்திரத்தைக்குள்ளேவைத்து இமுக்காகும் நூல்களையே வெளிவைத்தாரே வைத்ததொரு சாஸ்திரத்தின்வழிதன்னை வகையாகச்சொல்லாமல்கருமறைத்துப்போட்டார் மெடீநுத்ததொரு வீரமென்ற போக்குதன்னை வெளியாகசொல்ல்மல்சூத்திரமாடீநுசொன்னார் தைத்ததொரு சரக்கான வைப்புதன்னைநலமாக ஒளித்துவிட்டால் வாதமெங்கேசெடீநுவார் பைத்ததொரு வாதத்திலென்ன பாங்கான வழலையொரு வீரந்தானே |