உண்டிட்ட மணிதனுக்கு நாலுக்கொன்று உத்தமனே தங்கமிட்டு நாகமிட்டு மண்டிட்ட காரமிட்டு உருக்கிக்கொண்டு பாடீநுச்சிதற்குச் சரியாக கெந்திகூட்டி கண்டிட்ட கல்வத்திற் பொடித்துக்கொண்டு கலங்காதே குலாமல்லிச்சாற்றாலாட்டி மண்டிட்ட மூன்றுநாள் அரைத்துப்பின்பு மயங்காதே காசிபென்ற மேருக்கேற்றே |