| வாங்கியே அண்டோடு சுண்ணம்பண்ணி வலமாகப் பலம்ரண்டு கூடப்போட்டு தேங்கியே இந்துவுப்பு பச்சைபூரம் சிறக்கவே ரண்டுபலம் கல்வத்திட்டு தாங்கியே அரைத்துமைபோல் தெளிவிலிட்டு சார்பாக அடுப்பேற்றி யெரித்துவுப்பாடீநுப் பாங்கியே கல்வத்தில் விட்டுமாட்டிப் பதமாக மூன்றுநாள் ஆட்டிடாயே |