ஆட்டியே மூன்றுபுடந்தீர்ந்தபின்பு அசங்காமல் வெவ்வேறே எடுத்துவைத்து தேட்டியே பூரமென்றது இதுதானாச்சு ஜெகமெல்லாம் மெச்சுமிந்த குருதானாட்டு தட்டியே யெருக்குமிதைச் சமூலஞ்சுட்டு தயங்காமல் பதத்தெடுத்துக் குதிரைநீரில் மட்டியே இருதூணி நீரிற்போட்டு மறவாமல் மூன்றுநாள் கலக்கிவையே |