பண்ணியபின் சாரமென்ற குருதானாச்சு பகர்சதுரக்கள்ளிதனைச் சுட்டசாம்பல் கண்ணியதோர் பதக்கெடுத்துப் பாண்டத்திலிட்டு நலமான வெள்ளாட்டு முரிதானும் கண்ணமதாலி தூணியமுரிவிட்டு கலக்கிவைத்து தெளிவிறுத்தி கிளிஞ்சிற்சுண்ணம் எண்ணியதாம் ரண்டுபலம் கூடவிட்டு இதமாக அடுப்பேற்றி எரித்திடாயே |