எரித்திடவே குறுகியது குழம்புபோலாம் எளிதான வெண்காரம் துரிசிரண்டு மரித்திடவே பொடியாக்கி குழப்பிவிட்டு வளமாகக் காடீநுச்சியதை வுப்பாடீநுப்பண்ணி தரித்திடவே முன்போல புடத்தைப்போடு தயங்காதே எரித்துவைத்து மாட்டக்கேளு குரித்திடவே துரிசியென்ற குருதானாச்சு கொடுவேலி சமூலமே சாம்பலாச்சு |