வாங்கியே ஊமையென்ற சிப்பிதன்னை வகையாகச்சுத்திபண்ணி சுண்ணாம்பாக்கி தேங்கியே ரண்டுபலம் நிறுத்துப்போட்டு சிறப்பாக வடுப்பேற்றி குழம்பாடீநுக்காடீநுச்சி ஓங்கியே தாளகமும் வளகிலுப்பு ஒக்கவேபொடிபண்ணி ரண்டுபலம்போட்டு ஏங்கியே வுப்பாகக்காடீநுச்சிக்கொண்டு எடுத்தரைத்துமுன்போலே புடத்தைப்போடே |