| போடென்ற வமுரிசுட்டுச் சாம்பலாக்கி புகழாகப்பதங்கலந்து பாண்டத்திற்போடு நாடென்ற கஙலில்நிற்கும் சிவந்திருந்த சொரியை நலமாக எடுத்துவந்து பாண்டத்துள்ளே ஊனென்ன வுப்பிடவும் தண்ணீராகும் உத்தமனே இருதூணி நீரைவிட்டு ஆடென்ற மூன்றுநாள் கழிந்தபின்பு அப்படியே தெளிவிருத்திப் பாண்டத்தில்வாங்கே |