தானென்ற நாகத்தைப் பதையாமற்கொல்லும் சமுசயங்களெண்ணாதே சகலமுமுட்கொள்ளும் வானென்ற சூதமது கட்டிப்போகும் மாசற்ற அயனாகமாட்டி ஆட்டு தேனென்ற சிவகாமி சொன்னமார்க்கம் செப்பரிய நாதர்கள் சொல்லும்வித்தை பானென்ற செந்தூரங்களங்கு செடீநுயில் பரிவாகவாயிரத்துக்கோடும்பாரே |