ஏறியதோர் பதங்கமெல்லாம் வழித்தெடுத்து இதமானவப்பிரேக நவநீதம்பண்ணி கூறியதோர் வெண்கருவாலரைத்துவாங்கி குகைசெடீநுது மேல்மூடிரண்டுசெடீநுது மாறியதோர் பதங்கமதையுள்ளேவைத்து வகையாக மேல்மூடிச்சீலைசெடீநுது தேரியதோர் செகபுடத்தில் போட்டெடுத்துச் சிறப்பாக மருந்தெல்லாம் வாங்கிக்கொள்ளே |