ஏங்கியேகல்வைத்துத் திரியைப்போட்டு இதமான முள்ளியெண்ணெடீநு விளக்குயேற்றி போற்றியே மூன்றுநாளவியாமலேற்று புகழான பதங்கமது யேறும்பாரு ஆற்றியே பதங்கமெல்லா மெடுத்துவாங்கி யாதிவெள்ளை யப்பிரேக நவநீதம்பண்ணி சாற்றியே குகையொன்று சில்லுபண்ணி சார்பான அண்டவெள்ளைக் கருவால்வண்ணே |