சாட்டியே கல்வத்திலிதனைப்போட்டுத் தயங்காமல் பொடிபண்ணிக் காட்டுச்செம்பு நீட்டியே கிழங்கின்சாற்றுவைத்துக்கொண்டு நினைவாகயரைத்திடுவாடீநு மூன்றுநாள்தான் வாட்டியே ரவியில்வைத்துப் பொடியாடீநுப்பண்ணி வளமானகாசிபென்ற குப்பியிலேபோடு ஓட்டியே வாலுகையின்மேலேவைத்து உற்பனமாயடுப்பெரித்து ஆறவிட்டுவாங்கே |