வாங்கியே முன்போலக் கல்வத்திட்டு வளமானகிழங்குசார் விட்டுஆட்டி தேங்கியே யரைத்திட்டு மூன்றுநாள்தான் திறமாக பொடியாக்கிக் குப்பிக்கேற்றி ஓங்கியே யரைக்கையிலே பலந்தான்கெந்தி உற்பனமாடீநுப் போட்டரைத்து குப்பிக்கேற்றி தாங்கியே மூன்றுநாள் தீயையாட்டு தப்பாமலிப்படிதான் ஐந்துதரமேற்றே |