பாடினேன் வடமொழியைப்பிரித்துப்பார்த்து பரிவாக ஆத்தாளைக் கேட்டுகேட்டு ஓடினேன்குளிகையிட்டு நாதாக்கள் பதத்தில் உகந்தடுமை யாகியல்லோ வாதம்பார்த்தேன் வாடினேன் மனமிளைத்து வாதம்பார்த்து பயக்கமெல்லாம் குருசொல்ல மனதிலெண்ணி நாடினேன் உலகக்தோர் நம்மைபோல நவிந்துயான் வெளியாகத் திறந்திட்டேனே |