| காசுதானைந்தாகும் வெண்காரம்பூரம் காணிதுக்குள் சமனாகக் கடல்நுரையைப்போடு மாசுதானிந்துப்பு அன்னபேதி மகத்தான சத்தியென்ற சாரத்தோடு தூசுதானிதுவெல்லாம் கல்வத்திட்டுத் துடியாகப் பொடிபண்ணிச் சொல்லக்கேளு பூசுதான் பழம்புளிதான் பலமும்பத்து புகழான கொறுக்காயின் பலமும்பத்தே |