காசெடைதானைந்தாகும் வெள்வீரம்பூரம் கனத்ததொரு குருவண்டு ஐம்பத்தொன்று தூசெடைதான் கல்வத்திற் பொடியாடீநுப்பண்ணி துவளவரை ஏழுநாள்சாரநீரால் மாசெடைதான் நெல்லுப்போல் வில்லைபண்ணி வளமான கல்வத்திற் சுன்னம்பூசி ஆசெடைதான் மருந்தையிட்டு சீலைசெடீநுது வைம்பதெருவணைத்துமெள்ள புடம்பலவாமே |