பத்துடனே வெடியுப்புப் பலமுமைந்து பாங்கான தாளகமும் பலமும்நாலு கொத்துடனே குதிரைப்பல் பாஷாணமூன்று கொடிதான சாராயம் விட்டுஆட்டி சித்துடனே லோகமெல்லாம் கரையுமட்டுஆட்டி சிறப்பாக ரவியிலிட்டுப் பொடியாடீநுபண்ணி மூத்துடனே காசிபென்ற மேருக்கேற்றி மூதண்டவாலுகையில் வைத்திடாயே |