மூன்றுநாள ரைத்திட்டுப் பொடியாடீநுப்பண்ணி முயற்சியாடீநுக் காசிபென்ற மேருக்கேற்றி பூணுநாள் வாலஉகையின் மேலேயாற்றிப் பொருந்தவே தீமூட்டுமூன்றுநாள்தான் தோணுநாளாறவிட்டு உடைத்துவாங்கி துடியான யேமமென்ற சிங்கியாச்சே வீணுநாள்போகாமல் வீசமிடையுண்ணு மேனியுமே தங்கநிறமாகும்பாரே |