சுறுக்காகத் தாம்பரத்தின் சுன்னம்கேளு சுளுகாமம் புளியிலைபோல் தகடுவாங்கி முறுக்காகப் பலமெட்டு நிறுத்துக்கொண்டு முனையான பழச்சாற்றி லூறவைத்து நறுக்காகக் கழுவியதை யெடுத்துக்கொண்டு நாறுகின்ற செம்பினிய வூறல்போக்கி அறுக்காக வெள்ளீயஞ் சட்டியிலேயுருக்கி இதமாக நிமிளைதனைப் பொடியாடீநுபண்ணே |