மாற்றான மிருதாரு சிங்கிவைக்க மாணாக்கா சொல்லுகிறேன் மகிடிநவாடீநுக்கேளும் காற்றான காரீயம்பலந்தான்பத்து கலரிதற்குள் நாலிலொன்று சரகெந்தியப்பா மூற்றான கெந்திக்குப்பாதி வெடியுப்பு முயற்சியாடீநுப் பொடிபண்ணி வைத்துக்கொண்டு தேற்றான ஈயத்தைச்சட்டியிலேயுருக்கிச் சிறப்பாகப் பொடியிட்டு வருத்திடாயே |