சிங்கியென்ற செம்புக்குத் தண்ணீர்மிட்டான் திறமான பழச்சாறுபடிதான்வாங்கி அங்கியென்ற சிங்கியைத்தான் பொடிபோற்பண்ணி அயச்சட்டிதனில்வைத்து சருக்குபோடு மங்கியென்ற பொடிபோல வருத்துப்போடு மாசற்ற தண்ணீர்மிட்டான் கிழங்குவாங்கி தெங்கியென்ற பொற்பொடியாடீநுச் சீவிவைத்துக் கெடியாக நிழலுலர்த்தித் தயிலம்வாங்கே |