ஆமென்ற வக்கிராந்த சத்துகேளு அப்பனே பலம்பத்துநிறுத்துக்கொண்டு ஓமென்ற வெண்காரம் பலந்தானைந்து உயர்ந்துநின்ற கெந்தியது பலமுமைந்து வாமென்ற கௌரியது பலந்தான்ரண்டு வளமான சிங்கியது பலந்தானாலு தேமென்ற மலைத்தேனாங்கதண்டுத் தேனுதீர்க்கமுடன் தானரைப்பாடீநுசாமம்நாலே |