| உருக்கிடவே யேமனென்ற சத்துமாச்சு வுத்தமனே கெந்தியது நாலுக்கொன்று வருக்கமுடன் சூதமது இடைதான்கெந்தி வளமாகதான் சேர்த்துபொடித்துமைந்தா பெருக்கமுடன் முப்புமென்ற பூநீரப்பா பேரான களஞ்சியது வொன்றேசேர்த்து சுருக்கமுடன் பொற்கையான் சாற்றினாலே சுந்தரனே யரைத்திடுவாடீநு சாமம்நாலே |