| ஆமேதான் மெழுகுடனே தயிலமார்க்கம் அழகான வஞ்சனமாமையின்போக்கும் தாமேதான தர்வனத்தின் யெழுத்தின்போக்கும் தாக்கான மூலிகையின் சாபப்போக்கும் வேமேதான் வெகுகோடி காலகற்பம் விருப்பமுடனுண்டுபின் காட்சியெல்லாம் நாமேதான றிவதற்குயாவுஞ்சொன்னோம் நாதாக்களடிவணங்கி நவிறிட்டேனே |