| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் மூலம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அடிக்கடி எரிச்சல் படுவீர்கள். அதனால் நிதானத்தை இழப்பீர்கள். இந்த சுபாவத்தால் பல சிக்கல்களும் வேண்டாத பிரச்சினைகளும் தோன்றும். உங்களுடைய இந்த முரட்டு சுபாவம் பாதுகாப்புத் துறைக்கு மிக உபயோகமாக இருக்கும். மந்திர தந்திர சாஸ்திரம் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். |