| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்பூசம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உங்களுக்கு வேதாந்தமான விரக்தி மனப்பான்மை உண்டு. பூகர்ப்ப சாஸ்திரம். தாதுப்பொருள்கள் அல்லது மாதை சாஸ்திரங்களில் உண்மையான ஆர்வம் காட்டுவீர்கள். புத்திசாலித்தனத்தாலும். கடுமையான உழைப்பாலும். அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் வெகுவிரைவில். மற்றவர்களைத் தாண்டி உங்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாட்டினால் பல புண்ணிய ஸ்தல யாத்திரையை மேற் |