Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
இன்றைய ராசி பலன் நட்சத்திர பலன் பார்க்க RishiG Astro APP Download Scan RishiG Astro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


008ராகு
ராகுவிற்கான பரிகாரப் பாடல்: அரவெனும் ராகு ஐயனே போற்றி கரவாது அருள்வாய் கடும் துயர் போற்றி இறவா இன்பம் எதிலும் வெற்றி ராகு தேவே இறைவா போற்றி! உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக் கொடுப்பவன் ராகு, ஏற்பட்ட அத்துன்பங்களில் இருந்து அனுபவத்தைக் கொடுத்து, நமக்கு ஞானத்தைக் கொடுப்பவன் கேது. 1 லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் பரலோகத்திற்கு அனுப்பிவிடுவான். அல்லது வைகுண்டத்திற்கு அனுப்பிவிடுவான். சிவபக்தர்களை சிவலோகத்திற்கு அனுப்பிவிடுவான். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். போட்டது போட்டபடி ஒருநாள் போய்ச் சேரவேண்டும். ஐடென்ட்டி கார்டு, ரேசன் கார்டு, வங்கி இருப்பு, தங்க நகைகள்,சொத்துப் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள், இரண்டு கிரவுண்டில் கட்டிய வீடு அல்லது அண்ணாசாலையில் வாங்கிய அடுக்குக் குடியிருப்பு, வண்டி, வாகனங்கள் என்று எதுவும் உடன் வராது! அவைகளெல்லாம் மனைவியின் கையில் தங்கி விடும். அல்லது சிலருக்கு விசுவாசமில்லாத பிள்ளைகள் கையில் அவைகள் தங்கி விடும். பிள்ளைகள் வருடம் ஒருமுறை அவன் இறந்த நாளான்று பன்னீர்ப்பூ மாலை ஒன்றை வாங்கி, அவனுடைய படத்திற்குப் போட்டு, அன்று மட்டும் அவனை நினைத்து மகிழ்வார்கள். சிலர் வீட்டில் அதுவும் நடக்காது. மேற்கொண்டு. It is total nonsense! என்று திட்டு வேறு கிடைக்கும்.(அதாவது அப்பனுக்குத் திதி செய்வது) அதுதான் வாழ்க்கை. அதை உயிருடன் இருக்கும்போதே உணரும்படியான சூழ்நிலைகளை, ராகு ஏற்படுத்துவான். கேது அதை அடையாளம் காட்டுவான். சிலர் அதை உணர்வார்கள். பலர் அதை உணரமாட்டார்கள். மேலும் மேலும் சம்பாதிப்பதில் மும்மரமாக இருப்பார்கள். அதை உணர, அவர்களுக்கு நேரம் ஏது? ஆமாம் சிலர் தலை எழுத்து அப்படி இருக்கும். அவன் சம்பாதித்து வைத்து விட்டுப்போவான். அவனுக்கு அனுபவ பாத்தியம் இருக்காது. He will earn money only for others. May be his kith and kins or someone! இந்த அமைப்பு ஜாதகன் பெண்பித்து உள்ளவனாக இருப்பான். பித்து என்றால் அடிக்க வருவீர்கள். ஆகவே இப்படி வைத்துக் கொள்ளுங்கள. பெண் மேல் தீராத மோகம் உடையவனாக இருப்பான். ஜாதகியாக இருந்தால் அவளுக்கும் அந்த மோகம் இருக்கும். ஆனால் பெண்ணிற்கென்று சில விசேஷ உடல் அமைப்பும் குணங்களும் உண்டு. அதனால் அதை அவள் அடக்கி வைத்திருப்பாள் அது என்ன சார்? பெண்ணிற்கென்று சில விசேஷ உடல் அமைப்பும் குணங்களும் உண்டா? ஆமாம் அது பெரிய பாடம். பின்னால் வரும்! மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்! 2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான். அதிலிருந்து தப்பிக்க ஒரு உபாயம் இருக்கிறது. திருமணமாகாத நிலையில் காசு வந்தால் அம்மா கையில் கொடுத்துப்போடு செல்லக்கண்ணு! மணமாகி இருந்தால் மனைவி கையில் கொடுத்துவிடு மாப்ளே! அதுதான் வழி! 3. **ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான்? சாய்த்த பிறகு என்ன செய்வான் என்பதைப் பதிவில் எழுத முடியாது! தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் தூள் கிளப்பி விடுவான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று அவளும் தூள் கிளப்பி விடுவாள் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் அதை மனதில் கொள்க! 4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இருதயம் சம்பந்தப் பட்ட நோய்கள் என்னனென்ன வென்று நமது மதிப்பிற்குரியவரும் சக பதிவருமான டாக்டர் ப்ரூனோ அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும். என் உறவினர்களின் ஜாதகங்களில் சிலருடைய ஜாதகம் இந்த அமைப்பில் இருப்பதையும், அவர்கள் மீள முடியாத சுகக்கேடுகளில் இருப்பதையும் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த பெண் திருமணமாகி, ஒரு செல்வந்தர் வீட்டிற்கு மருமகளாகப் போனார். ராகுவும் கூடவே போனான். அவர்கள் வீட்டில் அவநம்பிக்கை காரணமாக எந்த வேலைக்கும் ஆட்களை நியமிக்கும் வழக்கமில்லை. போன இந்தப் பெண்மணிதான் கடைசிவரை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவர்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தார். இப்போது வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டது. நிம்மதியாக இருக்கிறார். ஆமாம் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். 5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது. 6. **ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான். 7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் ஏச்சுக்கு ஆளாக நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும். 8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும் (அர்த்தம் புரிகிறதா?) முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும். 9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்! 10. +ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். Blessed with professional skill என்று வைத்துக் கொள்ளுங்கள். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் (comforts) பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்! 11. ++++++++++++ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அததனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான் 12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். அதாவது மறுக்கப் பட்டிருக்கும். ஆசாமி வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி சர்வ நிச்சயமாக உண்டு! அந்த பாதிப்பைத் தாக்குப் பிடிக்க இறைவழிபாடு ஒன்று மட்டுமே உதவும் அதிரடியான ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குபவன் ராகு அதிரடியான ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குபவன் ராகு! Boys Company என்னும் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த நடிகனை நாடே புகழும் நடிகனாக்கியவன் ராகு! ஆமாம், விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் என்னும் இளைஞனை, நாடே திரும்பிப் பார்க்கும் நடிகர் திலகம் சிவாஜியாக ஆக்கியவன் ராகு! 1952ஆம் ஆண்டு பராசக்தி படம், வெளிவந்தது முதல் 1970ஆம் ஆண்டு வீயட்நாம் படம் வெளியானது வரை அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. அவருக்குப் பெரும் செல்வத்தையும், புகழையும், பெருமைகளையும் ஈட்டித்தந்தவன் ராகு. 1.10.1927ல் சிவாஜி கணேசன் பிறந்தார். அவர் நடித்த முதல் படம் பராசக்தி 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அப்பொது அவருடைய வயது 25 அதற்குப் பிறகு தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் அவரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுபோய் சிகரத்தில் நிறுத்தியவன் ராகு அது போல சிகரத்தில் இருப்பவர்களைத் தெருவில் கொண்டுவந்து நிறுத்துபவனும் ராகுதான். சமீபத்திய உதாரணம். தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்திய அளவில் நான்காம் இடத்தில் இருந்த பிரபல தொழில் அதிபரைச் சிக்க வைத்ததும் ராகுதான். அவருடைய பெயர் ராமலிங்க ராஜு! அவர் யாரென்று சொல்லத் தேவையில்லை! இன்று நாடே அவரை அறியும்! ********************************************* ராகு ஒருவரின் ஜாதகத்தில் எங்கே இருந்தாலும், அவனுடைய திசையோ அல்லது வேறு கிரகத்தின் திசையில் அவனுடைய புக்தியோ வரும்வரை பேசாமல் இருப்பார் தனக்கு நேரம் வந்தவுடன் ஆட்டத்தை ஆரம்பித்து ஜாதகனின் நேரத்தைக் கெடுக்க ஆரம்பிப்பார். அவர் அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபன் நன்றாக இருந்தால் அவருடைய ஆட்டம் செல்லாது அல்லது எடுபடாது. அவன் வலிமையாக இல்லை என்றால் இவர் ஆடி ஜாதகனை ஒரு கை பார்த்து விடுவார். அதை மனதில் கொள்க! லக்கினத்தில் இருக்கும் ராகு, அவருடைய நேரம் வந்தவுடன், ஜாதகனுக்கு உடல் உபாதைகளை உண்டாக்குவார். அது அவருடைய சுயபுக்திக் காலமாக இருந்தால், ஜாதகன் விஷக்கடிகளுக்கு ஆளாக நேரிடும். பாம்பு, தேள், பூரான் என்று எது வேண்டுமென்றாலும் ஜாதகனைக் கடித்து வைக்கும். குறைந்த பட்சம் தெரு நாயிடமாவது ஜாதகன் கடிபட நேரிடும். அல்லது நோய்கள் ஏற்பட்டு ஜாதகன் அவதியுற நேரிடும். ஊர்விட்டு ஊர் மாறிச் செல்ல நேரிடும். அலுவலகத்தில் உள்ளவர்கள் தண்ணியில்லாக் காட்டுக்கு மாறிச் செல்ல நேரிடும். சிலருக்கு நெருங்கிய உறவினர்களுடன் விரோதம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பிற பெண்கள் மீது மோகம் ஏற்பட்டு, நேரத்தையும், பணத்தையும், பெயரையும் இழக்க நேரிடும். லக்கினாதிபதி வலிமையாக இருந்தால், இது எதுவும் ஏற்படாது. அவர் ஜாதகனைக் காப்பாற்றிவிடுவார். இன்பத்தைக் கொடுக்க சந்திரன், சுக்கிரன், குரு என்று மூன்று கிரகங்கள் இருந்தால், துன்பத்தைக் கொடுக்க ராகு, கேது சனி என்று மூன்று கிரகங்கள் உள்ளன. சந்திரன் மனகாரகன். வாழ்க்கை மனப்போராட்டங்கள் மிகுந்ததாக மாறிவிடும். மனதிற்குப் பிடிக்காதவைகளே அதிகமாக நடக்கும். சிலருக்கு மனநோய் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகும் வந்ததும் சரியில்லை, வாய்த்ததும் சரியில்லை பிறந்ததும் சரியில்லை. பிடித்ததும் சரியில்லை என்று ஜாதகனை ஜனகராஜ் ரேஞ்சிற்குப் புலம்ப வைத்துவிடும் சந்திரனுடன் சேரும் ராகு. வந்தது = மனைவி வாய்த்தது = பெற்றவள் பிறந்தது = பிள்ளைகள் பிடித்தது = தேடிப் பிடித்தது = வேலை அல்லது தொழில் அல்லது வியாபாரம்   - ராகு யாருடன் சேர்ந்தாலும், சேர்த்துக் கொள்கிறவன் வலிமையாக இருந்தால் மட்டுமே அழகு. சேர்த்துக் கொள்கிறவன் லக்கினாதிபதியாகவோ அல்லது லக்கினத்திற்கு யோககாரகனாகவோ அல்லது லக்கினத்தில் இருந்து கேந்திரம் அல்லது திரிகோணங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது உச்சமாக இருந்தாலோ அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ மட்டுமே அவன் வலிமையுடையவனாகக் கருதப்படுவான். அப்போது மட்டுமே அவன் ராகுவோடு சேர்ந்திருக்கலாம். இல்லை என்றால் ராகு படுத்தி எடுத்துவிடுவான். முறையில்லாத காதலில் ஒரு பஜாரியைக் காதலித்த கதைபோல் ஆகிவிடும். ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. ஆகவே தான் நுழையும் வீட்டில் ஜம்'மென்று இருந்து விடுவான். அதைத் தன் சொந்த வீடாக ஆக்கிக்கொள்ள முயற்சிப்பான். உள்ளே அனுமதித்த அந்த வீட்டின் அதிபதி வலியவன் என்றால் வீடு தப்பிக்கும். இல்லை என்றால் இல்லை. உதாரணத்திற்கு நான்காம் வீட்டை எடுத்துக் கொள்வோம். நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு. 1. தாய் ஸ்தானம் அது (ஜாதகனின் தாய் ஸ்தானம் சுவாமி! சொல்லிக் கொடுத்திருக் கிறேன். மறக்கவில்லை அல்லவா?) 2. கல்வி ஸ்தானம் 3. சுக ஸ்தானம் (வீடு, வண்டி, வாகனம் போன்ற இகலோக வஸ்த்துக்களுடன் சுகமாக இருப்பது. அதற்கான இடம்) சரி, இந்த வீட்டில் ராகு இருந்தால் என்ன ஆகும்? அதை இன்னும் ஃபைன் டியூனிங் செய்து பார்ப்போம் தனுசு லக்கின ஜாதகன். 4ஆம் வீடு மீனம். இரண்டுமே குருவின் சொந்தவீடுகள் 4ல் ராகு இருக்கிறார். அதாவது மீனத்தில் ராகு இருக்கிறார். என்ன பலன்? முதலில் மீனத்தை அவர் கைப்பற்றிகொண்டு விடுவார் (ஆமாம்,ஆக்கிரமிப்புதான்) அந்த வீட்டை அவர் ராஜாங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார். சர்வ அதிகாரமும் அவர் கையில். ஹிட்லரின் கையில் கிடைத்த ஜெர்மனி போல் ஆகிவிடும் அந்த வீடு. தாய், கல்வி சுகம் என்று எல்லாவற்றிலும் பிரச்சினைகள் உருவாகும். எல்லோருக்குமா? இல்லை! எல்லோருக்கும் இல்லை! குருபகவான் ஜாதகனின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அது நடக்காது. சந்திரன் வலிமையாக இருந்தால் ஜாதகனின் தாய்க்கு ஒன்றும் நேராது. வித்யாகாரகன் புதன் நன்றாக இருந்தால் கல்வியில் தடங்கல் ஏற்படாது அல்லது படிப்பு பாதியில் நின்று போகாது. சுக்கிரன் நன்றாக இருந்தால் ஜாதகனின் சுகங்களுக்குக் கேடு வராது. அதுதான் பலன். இல்லையென்றால் சொல்லப்படுள்ள நால்வரில் யார் யார் வீக்'காக இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தகுந்த மாதிரிப் பலன்கள் மாறும். நான்கு பேருமே வீக்'காக உள்ளார்களா? ஜாதகத்தை மூடி வைத்துவிடலாம். ஒரே வரியில் சொல்லிவிடலாம். ஜாதகன் கஷ்டப்படவே பிறந்தவன்.RAHU: Shoe maker, black magician, coolie, car drivers, drummers, porters, shoe polisher, rag pickers, cycle rickshaw pullers, load man, stone breakers, stone quarry workers, gardeners, building workers, vehicle cleaners, wood cutters, robbers, pick pocketers, thieves, scientists, photographers, actors, gas agents, buying and selling of old articles, Radio & TV repair. ஆறாம் வீட்டு ராகு ஜாதகனுக்கு நீண்ட ஆயுளைத் தரும் என்பார்கள். 5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம். 7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம். 8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம். 9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம். 4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம். ராகு அல்லது கேது அமர்ந்திருக்கும் வீட்டிற்கு அதிபதியான கிரகம் வலிமையாக இருந்தால் தோஷம் அடிபட்டுவிடும். வலிமையாக இல்லாவிட்டால் தோஷம் உண்டு. சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் சந்திரன் சேர்ந்து இருந்தாலும் அல்லது அஸ்தமணம் அடைந்திருந்தாலும் வலிமை இல்லை! ------------------- புதனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்: 1ல் +++++ஜாதகன் சுறுசுறுப்பானவன். கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா என்றால் வெட்டி எடுத்து piece போட்டு pack செய்து கட்டிக் கொண்டு வந்து விடுவான். விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான் 2ல் ஜாதகன் எதையும் முடிக்க முடியாது. விட்டு, விட்டுத் தொடர வேண்டும். உதாரணத்திற்குப் புதிதாக வீடு கட்டுகிறான் என்றால் எட்டு மாதங்களில் முடிக்க வேண்டிய வேலை. நான்கு ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. கணவன் மனைவி இருவரில் ஒருவருக்குத் துரோகம் அல்லது வஞ்சகத்தால் பெரும் துன்பம் ஏற்படும் 3ல் தொழில் அல்லது வேலை காரணமாக ஜாதகன் பெட்டி படுக்கையோடு ஊர் ஊராக அலைய நேரிடும். சமயங்களில் அவனும், அவன் குடும்பத்தினரும் ஒரே ஊரில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இது அந்த இருவருடைய தசா புத்திகளில் நடக்கும். ஜாதகனுக்குப் பெண்களால் தொல்லை ஏற்படும். பெண்கள் என்ன அவர்களாகவா வந்து இவனைத் தொல்லை செய்யப்போகிறார்கள்? இல்லை. ஜாதகன் பெண்கள் விஷயத்தில் பல தவறுகளைச் செய்வான். செய்துவிட்டு முழிப்பான். விழிகள் பிதுங்கும்! 4ல் +++++ஜாதகன் உயரிய கல்வியாளனாகத் திகழ்வான். அத்துறையில் பெரும் புகழ் பெறுவான் .தொழில் வீடான பத்தாம் வீடும் நன்றாக இருந்தால், ஜாதகன் வணிகம் செய்து, பெரும்பொருள் ஈட்டுவான். செல்வம் சேரும். 5ல் இந்த அமைப்பு நல்லதல்ல. ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு தாமதமாகும். சிலருக்குக் குழந்தைகள் இல்லாமலும் போகும். ஜாதகன் நுண்ணறிவு உள்ளவனாகத் திகழ்வான். 6ல் ஜாதகனுக்கு விநோதமான நோய்கள் உண்டாகும். தோல் நோய்கள், மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாகும். 7ல் ஜாதகன் அதீதக் காம இச்சை உடையவனாக இருப்பான். காம இச்சை இருக்கலாம். அதீத இச்சைகள் இருந்தால் என்ன ஆகும்? அதற்கு உரிய விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். மனைவி வழி உறவுகளுடன் மோதல் உண்டாகும். இந்த அமைப்புள்ள ஜாதகர் கூட்டாக எந்த வேலையைச் செய்தாலும், கடைசியில் அது விவகாரத்தில்தான் முடியும். வம்பு, வழக்கில்தான் முடியும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது! 8ல் ஜாதகன் பல துரோகங்களையும், வஞ்சகங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சிலருக்கு 50 வயதிற்குள் கண்டம் ஏற்படலாம். இறைவழிபாடு அவசியம்! 9ல் ++++++ஜாதகர் சகலகலா வல்லவர். சகல வித்தைகளிலும் நிபுணராக இருப்பார். சமநோக்கு உடையவர். சிலர் ஆன்மீகம் இறைவழிபாடு என்று புது வழியில் இறங்கித் தீவிர பக்திமான் ஆகிவிடுவார்கள். 10ல் +++++++++ஜாதகர் கலைத்திறமை மிக்கவர். பயிலும் கலையில் முதன்மை பெற்றுத் திகழ்வார். திரப்படத்துறையில் இருப்பவர்களுக்கு, இந்த அமைப்பு இருந்தால், சினிமாவின் எந்தப் பிரிவில் இருந்தாலும், அந்தப் பிரிவில் உச்ச நிலைக்குச் சென்று, பணம், புகழ், மதிப்பு என்று அனைத்தையும் பெறுவார்கள்! காதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று புகழ்பெற இந்த அமைப்பு மிக, மிக அவசியம். 11ல் +++++ ஜாதகர் சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார். செல்வந்தராக இருப்பார். அல்லது செல்வந்தர் நிலைக்கு உயர்வார். பலரும் விரும்பும் வண்ணம் அவரது வாழ்க்கை சிறந்து விளங்கும். 12ல் ஜாத்கர் வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டும். சொந்தத் தொழில் செய்தால் தெருவிற்கு வர வேண்டியதாகிவிடும். பல வழிகளிலும் விரையம் ஏற்படும். விரையம் என்றால் என்ன வென்று தெரியும் அல்லவா? Losses! எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்!   Rahu / Sun - The Rahu / Sun association will show a native who projects the power of the Sun and thus may appear very confident, yet there is usually stress and fear beneath the surface revolving around a lack of confidence. Much of their bravado and dramatic expression is an over compensation for this fear. The true nature of Self is being developed in this native, thus a large ego can be seen in less evolved types as well as a personality, which over estimates in own importance to others. Over time, a person with this placement becomes more realistic about their own importance and greater understanding of themselves beyond the level of personality. சூரியனும் ராகுவும் ஜோடி சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் பலன்கள்: 1. லக்கினத்தில் இருந்தால்: The native will be successful in all the ventures he undertakes! ஜாதகன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான். லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால், ஜாதகன் வம்பு, வழக்கு, கேஸ், கோர்ட் என்று அலைய வேண்டியதிருக்கும். 2 ஜாதகனுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயதான காலத்தில் ஏற்படும். 3. ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதைச் ஜாதகன் சரி செய்ய வேண்டியதிருக்கும். பணம் கரையும். 4 அந்த அமைப்பு இங்கே இருந்தால் நல்லதல்ல! ஜாதகனுக்குத் தன் தாய் வழி உறவில் சிக்கல்கள் உண்டாகும். படித்த படிப்பு வீணாக, சம்பந்தம் இல்லாத வேறு தொழிலைச் ஜாதகன் செய்ய நேரிடும 5. ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மட்டும் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்கள் நன்றாக இருந்தால் நாள் கழித்து ஆண் மகவு பிறக்கும் 6 ஜாதகருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். சிலருக்குக் கண்டமும் ஏற்படும். 7. ஜாதகர் இயற்கைக்கு மாறான உடல் உறவுகளில் விருப்பம் உள்ளவராக இருப்பார். சிலர் விவஸ்தையின்றி நெருங்கிய உறவுகளுடன் உடலுறவு கொள்வார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும். 8 ராகு சூரியனுடன் மற்றும் ஒரு தீயகிரகம் இங்கே அமர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ ஜாதகருக்கு, விஷத்தால் அல்லது விஷக்கடியால் மரணம் ஏற்படலாம். அந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும் 9. ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார், மேடைகளில் இறைவனைப் பற்றிப் பேசிப் பேசி மிகவும் பிரபலமாகிவிடுவார் 10 ஜாதகர் சட்டங்களுக்கு எதிரான வழிகளில் தொழில் செய்து பொருள் ஈட்டுவார் சமயங்களில் மாட்டிக் கொள்ளவும் செய்வார் 11 ஜாதகர் பொது மக்களை ஏமாற்றும் தொழில் செய்து பிழைப்பார். சிலர் அதே வேலையை அரசியலில் சேர்ந்து செய்வார்கள் 12. ஜாதகர் தன்னுடைய செயல்களுக்காக அல்லது வேலைகளுக்காக அல்லது தொழிலுக்காக ஒருமுறையாவது தண்டிக்கப்படுவார். சிலர் சிறைவாசம் செல்ல நேரிடும். Sun and Mercury are united (Budha-Aditya Yog) in Kendra, and well supported by Jupiter/Saturn or both in 1-5-9 combination or 1-5 combination makes Native read and follow ancient Sciences leading to Spiritual Progress. Here, Mercury makes Native read, experience and gain Knowledge. Sun and Saturn in Kendra, above said situation makes Native believe in Karma followed by complete worship to God (In general reading, this is Daridrya (Poverty) Yoga). This is a Bramhachari Yog. Sun with Rahu is a very Powerful Combination in Spiritual Field. If placed in Kendra, this combination surely gives interest in Spirituality to the native. ராகுவைப் பற்றிய முக்கிய செய்திகள்: ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக்கிக் கொள்வார். வீட்டுக்காரன் ஏமாந்தால் முழுவீடும் அவருக்குச் சொந்தமாகி விடும். கிரயப்பத்திரம் எங்கே என்று அவரிடம் யார்போய்க் கேட்பது? கேட்பவனைத் தொங்கவிட்டு அடிப்பார். நட்பு வீடுகள்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஆறும் பகை வீடுகள்: மேஷம், கடகம், சிம்மம் & கும்பம் (4 வீடுகள்) உச்ச வீடு: விருச்சிகம் நீச வீடு: ரிஷபம். ராகுவின் மகா தசைப் பலன்: ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்) ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்) ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்) இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம் ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார். மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்) நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார். ஜாதகனை துவைத்து அலசிப் பிழிந்து வெய்யிலில் காயப் போட்டு விடுவார். ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார். அதை நீங்கள் நன்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் (அதுதான் சாமி Birth Dasa Balance) அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும் அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன் நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும், அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும். ஜாதகன் School Drop out அல்லது college Drop out ஆகிவிடுவான் . ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து 28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும் அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது வாட்டிவிடும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால் ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க இயலாமல் அவதியுறுவான். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்) பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்) இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை. அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும் ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும் பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது. இதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான் உண்மை நிலை! ராகுவின் கோச்சார பலன்கள்: 3ல் இருக்கும் போது (அந்தப் பதினெட்டு மாதங்களில்) சுகம், காரிய சித்தி ஏற்படும் 6ல் இருக்கும்போது, வெற்றி, உடல் உபாதைகள் நிவர்த்தி, பகை வெல்தல் போன்ற நற்பலன்கள் ஏற்படும். 11ல் தனலாபம், சுகம், போகம் மற்ற இடங்களில் அவர் வலம் வந்து தங்கும் காலங்களில் நன்மை இருக்காது! ராகு குரு கூட்டணி 1 ராகு குரு கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகனுக்கு colic pains ஏற்படும் அது என்ன காலிக் பெயின்? COLIC, Pain Abdomen A severe paroxysmal pain in the abdomen, due to spasm, obstruction, or distention of some one of the hollow viscera. {Hepatic colic}, the severe pain produced by the passage of a gallstone from the liver or gall bladder through the bile duct. {Intestinal colic}, or {Ordinary colic}, pain due to distention of the intestines by gas. {Lead colic}, {Painter's colic}, a violent form of intestinal colic, associated with obstinate constipation, produced by chronic lead poisoning. {Renal colic}, the severe pain produced by the passage of a calculus from the kidney through the ureter. {Wind colic}. See {Intestinal colic}, above. 2 இந்தக் கூட்டணி ஒன்பதில் இருக்க மூன்றாம் வீட்டில் சனியும் கேதுவும் இருக்கப் பிறந்த ஜாதகன், சட்டப்படி பிறந்த குழந்தையாக இருக்க மாட்டான் The native may be an illegitimate child. அடப்பாவமே! 3. நான்கில் ராகுவும் குருவும் கூட்டாக இருந்து, அவர்கள் மேல் ஒரு சுபக்கிரகத்தின் பார்வை விழுந்தால், ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பக்தியில் திளைப்பவனாக இருப்பான். சிலர் நீதித்துறைக்குச் சென்று புகழ் பெறுவார்கள். 4. லக்கினம் சுபக்கிரகத்தின் வீடாக இருந்து, அதை சந்திரனும் இருக்க, இந்த ராகு, குரு கூட்டணி 5 அல்லது 9ஆம் வீடுகளில் அமையப்பெற்றால், ஜாதகன் சிறந்த கல்வியாளனாகவும், செல்வந்தனாகவும், மக்களால் மதிக்கப்பெறுபவானவும் இருப்பான். 5. மகர லக்கினக்காரர்களின் 9ஆம் வீட்டில் அவர்கள் இருவரும் இருந்தால், ஜாதகன் பெரிய செல்வந்தனாக இருப்பான். அல்லது உருவெடுப்பான். பலரது மதிப்பையும் பெற்றவனாக இருப்பான். அவன் விரல் சொடுக்கில் எல்லாம் நடக்கும். எல்லா வாழ்க்கை வசதிகளுடனும் வாழ்வான். (இருக்காதா பின்னே? எல்லாம் பணம் படுத்தும் பாடு தம்பி, பாடு!) 6. அந்த அமைப்பு 3ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மிகவும் துணிச்சலானவன். அதோடு அந்த அமைப்பை செவ்வாய் பார்வை இட்டால், அபரிதமான துணிச்சல் இருக்கும். எதற்கும் பயப்படமாட்டான். சர்வதேசத் துணிச்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள் 7. அதே அமைப்பு 6ல் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் புரிந்து கொள்ளச் சிரமமானவன். தான் பிறந்த மதத்தையே இழிவாகப் பேசக்கூடியவன். எல்லா மதங்களிலும் உள்ள சிறப்பைப் பேசாமல், அவற்றில் உள்ள சில ஒவ்வாத நியதிகளை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு அதை மட்டுமே குறையாகப் பேசிக்கொண்டு திரிவான். 8 பொதுவாக இந்த யோகம் நல்லதொரு யோகமாகக் கொண்டாடப் படுவதில்லை ஜாதகனுக்கு பல விரோதிகள் இருப்பார்கள். எப்போது வேண்டுமென்றாலும் அவர்கள் அவனைக் கவிழ்ப்பார்கள்.ஜாதகன் முறையற்ற சிந்தனைகளை உடையவனாக இருப்பான். 9 இந்த அமைப்பில் ராகு குருவின் வலிமையைக் குறைப்பான். குரு அதீதமான சுபக்கிரகம், அவன் அதீதமான அசுபக்கிரகமான ராகுவுடன் சேர்ந்தால் என்ன ஆகும்? கிராமங்களில் சொல்வார்களே, எதோடு சேர்ந்த எதோ ஒன்று எதையோ தின்றது என்பார்களே, அதுதான் நடக்கும். அந்த எதோ எதோ என்னவென்று தெரிகிறதா? தெரியாதவர்களுக்கு மட்டும் அடுத்த வரியில் அதைச் சொல்லியிருக்கிறேன். மற்றவர்கள் அந்த வரியைப் படிக்காமல் தாண்டிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பன்றியோடு சேர்ந்த பசுவும், 'அதைத்' தின்னும்! 10 சிலர் சொல்வார்கள் இந்த அமைப்பு நன்மை செய்யும் என்று. நடைமுறையில் அது இல்லை. ராகுவின் கோரத்தைக் குரு குறைப்பான் என்பார்கள்.யாரும் யாரையும் மாற்ற முடியாது. Donkey is always a donkey: It will not become a horse! 11 குரு குழந்தை பாக்கியத்திற்கான கிரகம், அவனுடன் சேரும் ராகு ஜாதகனின் 5ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு குழந்தை இல்லாமலும் போகும். சிலரது மனைவி அடிக்கடி கருச் சிதைவுகளுக்கு உள்ளாவாள். அதைவிடக் கொடுமை, சிலருக்கு சற்று ஊனமான குழந்தை பிறக்கலாம் 12. இதே அமைப்பு 3ல் இருந்தாலும், நான்காம் வீட்டதிபதி நான்கைத் தனது பார்வையால் பார்க்காவிட்டாலும், ஜாதகனின் கல்வி பாதியில் நின்று போகும். நல்ல அறிவும் திறமையும் அவனிடம் இருந்தாலும் முறையான கல்வியை அவன் பெற முடியாது 13 இதே அமைப்பு ஏழில் இருந்தால், திருமண வாழ்வு சோகமாகிவிடும். சிலரது திருமணம் விவாகரத்தில் முடியும். இந்த அமைப்புள்ளவர்கள் கலப்புத் திருமணம் செய்தவர்களாக இருந்தால் தப்பித்துவிடுவார்கள். ஏழாம் அதிபனுடன் ராகு சேர்ந்தாலும் கலப்புத் திருமணம்தான்! 14. இந்தக் கூட்டணி அசத்தலாக வேலை செய்யும் இடம் பத்தாம் வீடு. ஜாதகன் தொழில் செய்தாலும் அல்லது வேலையில் இருந்தாலும் அவன் சர்வ அதிகாரம் மிகுந்தவனாக இருப்பான். அது நல்ல வழியில் வந்த அதிகாரமாக இருக்காது. குறுக்கு வழியில் வந்த (சைடு டிராக்கில்) அதிகாரமாக இருக்கும். தன் தொழிலுக்கு அல்லது வேலைக்கு வேண்டிய அத்தனை ஜிகினா வேலகளையும் செய்வதில் ஜாதகன் திறமைசாலியாக இருப்பான். அதை ராகு அவனுக்கு உகந்து வழங்குவார். உயர்வான நிலைக்குச் ஜாதகன் செல்வான். ராகு அதைத்தன் தாசா புத்திகளில் செய்வார். சைடு டிராக் வேலை என்பது காரியம் நடப்பதற்காக தன் முதலாளி அல்லது அலுவலக நிர்வாகிக்கு, கால் பிடித்துவிடுவதில் இருந்து கூஜா தூக்குவது வரை அத்தனை வேலைகளையும் செய்வது. பதிவில் எழுத முடியாத சில வேலைகளையும் ஜாதகன் செய்து எப்படியோ அடித்துப் பிடித்து மேன்மைக்கு வந்து விடுவான். எப்படியோ நன்றாக இருந்தால் நல்லதுதான். நம்மைப் பாதிக்காதவரை சரிதான் என்று அவன் உடன் இருப்பவர்கள் நினைப்பார்கள் 1.ல் நன்மை இல்லை (திருமண வாழ்வில் சிக்கல்) 2.ல் நன்மை (வசதிகள், மனைவியால் செல்வம்) 3.ல் பாதி நன்மை (The native will marry a foreign lady) வெளி நாட்டில் வசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் 4.ல் பாதி நன்மை. ஏமாற்று வேலைகளின் மூலம் பணம் வரும். சொத்துக்கள் சேரும் 5.ல் தீமை.குழந்தை பாக்கியம் பாதிப்படையும். இறைவழிபாடு மட்டுமே பரிகாரம் 6.ல் தீமை. ஜாதகன் அறிவில்லாதவனாக இருப்பான் 7.ல் தீமை. ஜாதகனுக்கு 33 வயதிற்கு மேல் திருமணம் நடைபெறும். ஜாதகன் அந்த வயதிற்குள் பல ஆட்டங்களைப் போட்டுவிடுவான். என்ன ஆட்டமா? காமக் களியாட்டம்தான் சுவாமி! 8.ல் தீமை. ஜாதகனுக்கு, உடலில் பல கோளாறுகள் உண்டாகும். பல மருத்துவர் களுக்கு அவன் வேண்டப்பட்ட நோயாளியாக இருப்பான். 9.ல் பாதி நன்மை, ஜாதகருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கும். தர்மமில்லாத வழிகளில் பொருள் ஈட்டலும், வாழ்க்கையும் நடக்கும் 10.ல் நன்மை. ஜாதகர் பல தொழில்களைக் செய்வார். வசதியாக வாழ்வார் 11.ல் முழு நன்மை. ஜாதகன் பலருக்கும் ஆசானாக, வித்வானாக அல்லது வாத்தியாராக இருப்பார். செல்வாக்கு, சொத்து என்று எல்லாம் உடையவராக விளங்குவார் 12ல் முழு நன்மை. சுகபோகங்கள் நிறைந்தவர். சாதனைகளைப் படைக்கக்கூடியவர் நாட்டாமையைப் போல வாழ்வார். எந்தப் பிரச்சினையும் தன்னை அணுகாமல் திறமையாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார். இங்கே சொல்லப்படுள்ளவைகள் அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்டவர்களுக்கு அவர்களின் ஜாதகங்களில் உள்ள வேறு அமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம்; குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம் அதைக் கவனத்தில் கொள்க! இன்று மனகாரகன் சந்திரனுடன் ராகு சேர்வதால் ஏற்படும் பலன் தட்டிவிட்டுப் போவதில் அல்லது கவிழ்த்துவிட்டுப்போவதில் ராகுவிற்கு இணை ராகுதான். எந்த ஒரு ஜாதகனுக்கு ராகுவின் இம்சை இல்லாமல் இருக்காது. ஆனால் அவர் தனியாக இருந்து இம்சித்தால் பரவாயில்லை. வேறு ஒரு கிரகத்துடன் சேர்ந்து கூட்டாக இம்சிப்பதுதான் பொறுக்க முடியாததாகிவிடு மனகாரகன் சந்திரன், ஜாதகத்தில் நீச மடைந்திருந்தாலும் அல்லது பகை வீடுகளில் இருந்தாலும், அல்லது தன் சுயவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக் குறைவான பரல்களுடன் இருந்தாலும் அவன் வலிமையாக இல்லை என்று பொருள். அதோடு, சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் சந்திரன் சேர்ந்து இருந்தாலும் அல்லது அஸ்தமணம் அடைந்திருந்தாலும் வலிமை இல்லை! அதிலும் சந்திரனுடனான ராகுவின் சேர்க்கை, ஜாதகனுக்கு அதிகமான மனப் போராட்டங்களை ஏற்படுத்தக்கூடியது! அந்த இருவர் கூட்டணியின் மீது குரு அல்லது சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்களின் பார்வை பட்டாலும் அல்லது அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் வீடு சர்வாஷ்டக வர்கத்தில் 30ம் அதற்கு மேலும் பரல்களைப் பெற்று விளங்கினாலும் அவர்களுக்குப் பாதிப்பு இருக்காது! சர்வாஷ்டகவர்கத்தையும், அஷ்டகவர்கத்தையும் சரியாகப் பார்க்காமல் அல்லது அவை இல்லாத ஜாதகங்களுக்கு ஒரு ஜோதிடர் பலன் சொன்னால் அது சமயங்களில் அவர் காலைவாரி விட்டுவிடும். அவர் சொன்னது பலிக்காமல் போய்விடும்! 1ல் லக்கினத்தில் இருப்பது நல்லதல்ல! ஜாதகனுக்கு நோய்கள் ஏற்பட்டு, அதனால் ஜாதகனின் மனதும் பாதிக்கப்படும். Rahu in the first house will gives unpleasant influences 2ல் ஜாதகனின் குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்குமே மனம் பாதிக்கப்படும். இருவரில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். 3ல் ஜாதகர் சிற்றின்பங்களில் அதிக நாட்டமுடையவராக இருப்பார். சிற்றின்பம் என்னவென்று சரியாகத் தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும். ஜாதகரை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்வது மிகக் கடினம். புதிது புதிதாக அவருக்கு வேண்டும். சிலர் 'அந்த' நாட்டத்தில் வீட்டைவிட்டு, வேறு பெண்ணுடன் ஜீட் விட்டு விடுவார்கள். சில பெண்கள், பிற ஆடவர்களுடன் கள்ளக் காதலில் ஈடுபடுவதும் இந்த அமைப்பினால்தான். உடனே இந்த அமைப்புள்ள பெண்களின் மேல் சந்தேகம் கொண்டு விடாதீர்கள் சாமிகளா! சில பெண்கள் இந்த அமைப்பு இருந்தும், பல்லைக் கடித்துக் கொண்டு, கட்டியவனுடனேயே இருப்பார்கள். அதற்கு பெண்களுக்கென்றுள்ள விஷேச அமைப்புக்கள் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும். அந்த அமைப்பு இல்லாவிட்டால்தான் பிரச்சினை! ஏன் இதைக்குறிப்பிடுகிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை, பெண்கள் கனிவாக நடத்தப்பட வேண்டியவர்கள். 4ல் ஜாதகரின் அன்னைக்கு தோஷம். அவ்வளவுதான். இதைப் பற்றி விரிவாக எழுத விருப்பமில்லை! அன்னையரைக் குறைகூறி எழுத எனக்கு மனம் வரவில்லை! அன்னையால் சில ஜாதகர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம். 5ல் ஜாதகருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்படும். எல்லாம் மனச்சோதனைதான் சிலருக்கு கண்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் விபத்துக்குள்ளாகலாம். The native will be more inclined to mystic sciences.This combination will give unfocused intelligence.There could be mental confusion at times and even mental problems like depression etc. 6ல் ******ஜாதகன் சுகமான பிறவி. உலகம் பிறந்தது எனக்காக என்று சாப்பிட்டு விட்டு வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர் உழைப்பார்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி அல்லது மனைவி, அல்லது பெண்னைக்கட்டிய தோஷத்திற்க்காக மாமனார் என்று யாராவது ஒருவர் ஜாதகனுக்குப் படியளப்பார்கள். சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும் 7ல் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிற்றின்ப ஈடுபாடுகள் மிகுந்தவராக இருப்பார். (இருக்கட்டுமே சாமி. அடுத்தவனுக்கு உபத்திரவம் இல்லாமல் இருந்தால் சரி) பிற நாடுகளில் வசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.(அப்படியென்றால் டபுள் ஓக்கே! அங்கேயும் போய் சிற்றின்பங்களை அனுபவிக்கட்டும். பேரின்பங்களைச் சொல்லிக் கழுத்தறுக்கும் ஆட்கள் அங்கே இருக்க மாட்டார்கள்:-)))) 8ல் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். என்னடா வாழ்க்கை என்கின்ற மனநிலை இருக்கும். சிலருக்குத் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் மிகுந்திருக்கும். இந்த அமைப்பு இருந்தால் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகத் துன்பங்கள் ஏற்படும் 9ல் ********ஜாதகருக்குப் பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான அமைப்பு இது. ஜாதகனுக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும் (அப்பாடா சாமி! ஒரு இடத்திலாவது இந்தக் கூட்டணி நன்மை செய்கிறதே!) 10ல் இந்த அமைப்புள்ள ஜாதகரின் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும். சூது, வாது, கபடம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகருடைய வணிகம் அல்லது தொழிலில் அது மேலோங்கியிருக்கும். அவர் மேலுள்ள நம்பகத்தன்மையை அவர் இழக்க நேரிடும் Rahu in the 10th house (house of careers) gives good influences, especially with foreign affairs.10th house career with foreign matters (ambassador, travel agent, foreign guide, and even spying) would flourish with a strong rahu influence. This Rahu gives excellent research abilities, speculation, working with medicines, lawyers, and those which are erratic or cruel nature (slaughter houses, hides and skins, and perhaps sewage plants, foul smelling locations or positions) 11ல் ஜாதகருக்குத் திடீர் பண வரவுகள் உண்டு. அது இந்த இரு கிரகங்களின் தசா, புத்திகளில் கிடைக்கும். அந்த அமைப்பிற்கு, சனீஷ்வரனின் பார்வை கூடாது. பார்வை இருந்தால், ஜாதகருக்கு விபத்து ஏற்படும். 12ல் ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்! ஒன்றும் பயப்படாதீர்கள்.ஞானி பட்டம் உங்களுக்குத்தான்:-))))) Moon/rahu combination has been accepted as an undesirable combination against mental stability and happiness in life, But there are some instances where moon/rahu combination have given good results.It is because, this combination is aspected by benefic planets or by strong lagna lord or by strong 5th lord or by strong 11th lord! சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில் உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம் ராகுவும் +சுக்கிரன் உட் தலைப்பு: ராகுவும் சுக்கிரனும் (Rahu and Venus) இதற்கு முன் பதிவைப் படித்திராதவர்களை, அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்! அதன் சுட்டி இங்கே உள்ளது! ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்திருப்பதால் உண்டாகும் பலா பலன்கள்! ராகுவும், சுக்கிரனும் சேர்ந்து ஜாதகத்தில் எந்த வீட்டில் இருந்தாலும் நல்லதல்ல! அது பொதுப்பலன். வேறு சுபக்கிரககங்களின், அல்லது யோகாரகனின் பார்வை அவர்கள் இருக்கும் வீட்டின் மேல் விழுந்தால் விதிவிலக்கு உண்டு. இல்லையென்றால் இல்லை! அவ்வாறு சேர்ந்திருக்கும் இருவராலும் ஜாதகனுக்கு பிரச்சினைக்குரிய நோய்கள் உண்டாகும். சிலருக்குப் பாலியல் நோய்கள் வரலாம். சிலருக்கு புற்று நோய் உண்டாகலாம். 1ல் லக்கினத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: Rahu and Venus together is a good combination for material wealth. Makes a person able to deal with anybody in society in a sort of free way. As Venus is love in general, it shows an attraction for foreign partners, unusual partners, or partners from a different background. This combination is quite strong in Taurus for both Rahu and Venus - can give rise to strong urges for comforts and luxury. One could become a slave to one's desires here - potentially. ஜாதகன் 'அந்த' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருப்பான். 'அந்த' விஷயம் என்னவென்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும். ஜாதகனுக்கு இரவு பகல் என்று கணக்குக் கிடையாது. எப்போதும் அதன் நினைவாகவே அலைவான் அல்லது இருப்பான். சிலருக்கு அதனால் டன்டனக்காதான். வேறேன்ன? பாலியல் நோய்தான். எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டல்லவா? அந்த அதீத ஈடுபாட்டிற்கு அதுதான் விலை! அளவோடு இருந்தால் அந்த சீக்கு வராது. ஆனால் கூட்டாளிகள் இருவரும் அதாவது லக்கினத்தில் இருக்கும் ராகுவும் சுக்கிரனும் விடமாட்டார்கள். இதே அமைப்புடைய ஜாதகி படு கவர்ச்சியாக இருப்பாள். பலரையும் திரும்பிப் பார்க்கவைக்கும் கவர்ச்சியுடன் இருப்பாள். அலங்காரமாக இருப்பாள்.பார்க்கிறவனைச் சொக்க வைப்பாள். அழகு வேறு; கவர்ச்சி வேறு! பெண் அழகாக இருக்கலாம்; கவர்ச்சியாக இருக்கலாமா? அதுவும் பலரைச் சாய்க்கும் அளவிற்கு கவர்ச்சியாக இருக்கலாமா? கவர்ச்சிக்கு வரிந்து கட்டிக்கொண்டு வர நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்!:-)))) 2ல் ******இரண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: The native will marry a good wife.Health and wealth are indicated in a large measure! இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். ஜாதகனின் குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜாதகனோ அல்லது ஜாதகியோ யாராக இருந்தாலும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் சம்போகத்தைப் பிரதானமாக நடத்தி எப்பொதும் மகிழ்வுடன் இருப்பார்கள். பேச்சாற்றல் நிறைந்திருக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும். இந்த வீட்டில் அந்த இருவராலும் பெரிய பிரச்சினைகள் இருக்காது. 3 மூன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: The mental quality is good, but the health will be poor lacking in vitality. Rahu's association will enhance the bad effects இளம் வயதிலேயே ஜாதகனுக்குப் பல தீய பழக்கங்கள் ஏற்படும். பீடி, சிகரெட்டில் இருந்து கஞ்சாவரை, ஒன்றையும் ஜாதகன் விட்டு வைத்திருக்க மாட்டான். தெனாவட்டாக இருப்பான். சைட் அடிப்பதில் இருந்து சைடில் ஒதுங்குவதுவரை அத்தனை வேலைகளையும் ஜாதகன் செய்வான். ஆசைப்பட்டதை அடைய வெட்கமின்றி, தன் வயதைவிடக் குறைந்த வயதுடைய பெண்ணின் காலில் விழுவதற்குக்கூட ஜாதகன் தயங்க மாட்டான். ஜாதகன் ஊர் சுற்றி. பெண்ணாக இருந்தால் வீடு தங்க மாட்டாள். அவளுக்குப் பல சிநேகிதங்கள் கிடைக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பாள். அவளைக் கட்டுப்படுத்துவது கடினம். 4 ******நான்கில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: This is a favourable place for this combination ஜாதகனுக்கு எல்லா வசதிகளும் வந்து சேரும். எல்லா சுகங்களும் கிடைக்கும். அந்த எல்லாம் என்பதில் பெண் சுகமும் அடக்கம்! பெண்ணின் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பு இருந்தால், எல்லா வசதிகளும் அவளைத் தேடிவரும். கோலமிட்டுக் கொண்டாடி அவள் காலடியில் விழுந்து கிடக்க நல்லதொரு துணைவனும் அவளுக்குக் கிடைப்பான். 5 ******ஐந்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: உழைக்காமல் கிடைக்கின்ற செல்வம் ஜாதகனைத் தேடிவரும். பல வழிகளிலும் ஜாதகனுக்குப் பணவரவுகள் இருக்கும். சீட்டாட்டம், குதிரை ரேஸ், லாட்டரிச் சீட்டு. பங்கு வணிகம் என்று அவன் எதைத் தொட்டாலும் பணம் கொட்டும். Rahu with Venus in 5th house gives more contact with opposite sex. இந்த அமைப்பினர்கள் காதலிக்கவென்றே பிறந்தவர்கள். பலர் காதலில் சிக்குண்டு கிடப்பார்கள். பெண்ணிடம் சுலபமாக மயங்கி விடுவார்கள். ஜாதகியாக இருந்தால் ஆணிடம் தன்னைச் சுலபமாகப் பறி கொடுத்துவிடுவாள்! ஆகவே இந்த அமைப்பு உடையவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! குறிப்பாகப் பெண்கள்! 6. ஆறில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: The natives personal life will be scandalous! எப்போதும் மாற்று இனத்தினரின் ஸ்பரிசத்திற்காக ஏங்குபவர்கள். ஸ்பரிசத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அதேபோல புணர்ச்சிக்கும் இந்த ஜாதகர்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. கால நேரமும் கிடையாது. இரத்த சோகை, இரத்தப் புற்று நோய் போன்ற நோய்கள் உண்டாகும் அபாயமும் உண்டு! 7 ஏழில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: venus + rahu indicates extra marital / hidden affairs. Conjunction of Venus and Rahu also makes native marry a foreign person. Also 2/12 or 12/2 positions between Rahu and Venus make person marry with a foreign Person. Astrologically Venus is known as the goddess of love. In a male horoscope Venus represents his to be wife. Rahu multiplies it to the extreme level. But desires, pleasure and true love are three different things. Each plays a role in human life and with minute observation one can really deduce their level of intensity in a human life. Rahu and Venus combination ends in a sudden love marriage, provided Mars is set free from afflictions. Rahu and Ketu are karmic planets. They play decisive role in shaping the destiny of one’s conjugal life Rahu-Ketu axis along with certain combinations definitely cause problems in marriage. The nature and extent could be different, but affliction of conjugal life is a mortal certainly. Venus is Karaka for marriage. Hence, Venus in conjunction with Rahu or Ketu will definitely create marital problems. எல்லைமீறி நடப்பவர்கள்.வீட்டிற்கு அடங்காதவர்கள்.இந்த அமைப்புள்ள பலருக்குக் காதல் திருமணம் நடைபெறும். வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்,ஜாதி, மதம், இனம் பார்க்க மாட்டார்கள். எதிர்ப்புக்களையும் மீறி, காதல் மணம் புரிவார்கள். சிலர் சமூகக் கோட்பாடுகளை மதிக்க மாட்டார்கள். தங்கள் வழியே சரி என்று நடப்பார்கள்! 8 எட்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: The native will meet many emotional disappointments in life because of this combination அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும். விஷக்கடிகள் உண்டாகும். Food Poison போன்றவற்றால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகும். சிலரை மாடு முட்டலாம்.சிலருக்கு வாகனங்களால் விபத்து ஏற்படும். பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும். ஆடவராக இருந்தாலும் சரி, மகளிராக இருந்தாலும் சரி, பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும். எச்சரிக்கையாக இருந்தால், அதிக பாதிப்புக்கள் இன்றித் தப்பிக்கலாம். 9 ஒன்பதில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: அதிகமாகப் பயணங்களை மேற்கொள்பவர்கள். வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளி நாடுகளில் தங்கி பொருள் ஈட்டும் யோகமும் கிடைக்கும். பல துன்பங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்! 10 **********பத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: ஜாதகன் இடைத்தரகர் வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவான். உயர்ந்த வசதிகளோடு வாழ்க்கை மகிழ்வுடையதாக இருக்கும். வண்டி, வாகனங்கள் விற்பனை அல்லது அவற்றைக் கொண்டு சிலர் தொழில் செய்து மேன்மை அடைவார்கள். சிலருக்கு மனைவியால் யோகம் உண்டு. 11 பதினொன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: The native will be of wandering nature! ஜாதகன் ரகசிய உறவுகளை உடையவர். ஜாதகனே பல ரகசிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வான். அதிலேயே திளைப்பார். பிற மதத்துப் பெண்களோடும் உறவுகள் இருக்கும். எல்லையைக் கடந்த, வரம்புகளைக் கடந்த என்று பல வகைகளிலும் ஜாதகர் ரகசிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வான் 12 பன்னிரெண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், ஜாதகன் எந்த வழியில் தன் செல்வம், சக்தி, நேரம் ஆகியவற்றைத் தொலைப்பான் எனக் காட்டும். இந்த அமைப்பு உள்ள ஜாதகனின் செல்வம் ரகசிய வழிகளில் தொலையும். அல்லது அவனே முன் நின்று தொலைப்பான் எல்லவித சுக போகங்களையும் ஜாதகர் அனுபவிப்பான். ஜாதகன் தன் இச்சைகளை ரகசியமாகத் தீர்த்துக் கொள்வான். அது எந்தவிதமான இச்சையாகவும் இருக்கலாம்! குறிப்பிடப்பட்டுள்ளவைகள் எல்லாமே பொதுப்பலன்கள் தனி்ப்பட்ட ஜாதகங்களுக்கு அதன் அமைப்பை வைத்து இவைகள் மாறுபடலாம் ஆகவே யாரும் குதிக்கவும் வேண்டாம்; குழம்பவும் வேண்டாம்! சில குறிப்பிட்ட ராசிகளில் ராகு இருப்பதற்கான பலன்கள்:   1 மேஷத்தில் ராகு ஜாதகன் தன்னுடைய செயல்களை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யக்கூடியவன். சாதக பாதகங்களை, விளைவுகளை சிந்தித்துச் செய்வான்.மற்றவர்களிடம் பண்பாக நடந்து கொள்வான். ஜாதகன் செயல்களில் ஆர்வமுள்ளவனாக இருப்பான். 2. ரிஷபத்தில் ராகு ஜாதகன் மனதின் தன்மையை உணர்ந்தவன். கட்டுப்படுத்தாமல் விட்டால் அது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை அறிந்தவன். வாழ்க்கையின் முடிவையும், இடையில் வரும் ஏற்றத்தாழ்வுகளையும் நன்கு உணர்ந்தவன்.மனதை ஜாதகன் இழுப்பானே தவிர மனம் ஜாதகனைத் தன் வழியில் இழுத்துக் கொண்டு போக முடியாது. emotions could not pull him! 3. மிதுனத்தில் ராகு ஜாதகன் கொள்கைகள், குறிக்கோள்கள், நம்பிக்கைகளை உடையவன்.உணர்வுகள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டான்.அதாவது கண்ணை மூடிக்கொண்டு எதையும் செய்ய மாட்டான். பல சோதனை, யோசனைகளுக்குப் பிறகே ஒரு செயலைச் செய்வான். ராகு அமரும் வீடு புத்திநாதனுடைய வீடு என்பதை மனதில் கொள்க. பாடம் எளிதில் புரியும் 4.கடகத்தில் ராகு ராகுவிற்கு ஒரு சிரமமான் இடம் இது. மனகாரகன் சந்திரனின் வீடு இது. மனகாரகன் சந்திரன் வலுவாக இருந்தால். ஜாதகன் மனக்கட்டுப்பாடுகள் மிகுந்தவன். உணர்வுகள் தூண்டப்பட்டாலும், அதைக் கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடிய தன்மை இருக்கும் அந்தக் குறிப்பிட்ட ராசிகள் இந்த நான்கு மட்டுமே! ராகுவிற்கும் கேதுவிற்கும் சொந்த வீடு கிடையாது. இருக்கும் வீட்டில் இருவரும் நாட்டாமை செய்வார்கள். அதாவது இருக்கும் வீட்டில் அதிகாரம் செய்வார்கள். எல்லாத் திறவுகோள்களையும் கையில் எடுத்து வைத்துக்கொள்வார்கள். அந்த வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பார்கள். கையையும் காலையும் மடக்கிவைத்துக் கொண்டு சும்மா இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய சொந்தக் குணம் போகுமா? அதெப்படிப்போகும்? தத்தமது தசாபுத்திகளில் சேட்டைகளைச் செய்வார்கள். லூட்டி அடிப்பார்கள். தங்கியிருக்கும் வீட்டிற்கு நேர் எதிரான பலன்களைத் தந்து ஜாதகனை அவஸ்தைக்கு உள்ளாக்குவார்கள். ராகு சனியைப் போன்று பலன்களைத் தரக்கூடியவர். கேது செவ்வாயைப் போன்று பலன்களைத் தரக்கூடியவர். அவர்களுக்கு சொந்த நாளும் கிடையாது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி அகிய ஏழு கிரகங்களுக்கும் ஞாயிறு முதல் சனிக்கிழமைவரை ஏழு நாட்கள் தனித்தனியாக சொந்த நாட்கள் உண்டு! ராகுவிற்கும் கேதுவிற்கும் சொந்த நாட்கள் கிடையாது. ஆனால் சொந்த நேரம் உண்டு. தினமும் ஒன்றரை மணி நேரம் ராகுவிற்கும், ஒன்றரை மணி நேரம் கேகுவிற்கும் உரியதாகும், உதாரணத்திற்கு, திங்கட்கிழமை காலை 7:30 மணி முதல் 9:00 வரை உள்ள நேரம் ராகுவிற்கு உரிய காலம் ஆகும். அந்த நேரத்தில் செய்யும் முக்கியமான செயல்கள் நல்ல பலனைத் தராது. ஆகவே அதைத் தவிர்த்துவிடுவார்கள். அதுபோல தினமும் ராகுவிற்கு உரிய நேரம் ராகு காலம் என்றும் கேதுவிற்கு உரிய நேரம் எமகண்டம் என்றும் அறியப்படும் ராகு உணர்வுகளைத் தூண்டக்கூடியவன். எனவே ராகுவுடன் அமரும் கிரகங்களூம் சேர்ந்து ஜாதகனின் மன முதிர்வு இன்மையையே வெளிப்படுத்தும் Planets conjoined Rahu will likely be expressed with immaturity, as is the nature of Rahu. கேதுவுடன் சேர்ந்திருக்கும் கிரகம் மன முதிர்ச்சியை வெளிப்படுத்தும் Planets conjoined Ketu will likely have maturity and refinement to their expression ராகு பொதுவாக தன்னுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் தன்மையை அதிகப் படுத்துவான் அதோடு அந்தக் கிரகங்களுக்கு உரிய பலன்கள் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ நம்மை வந்து அடைவதற்கு ராகு தூண்டுகோலாக விளங்குவான். ராகுவுடன் சனி சனி ராகுவுடன் சனி சேர்ந்து ஒன்றாக இருந்தால் என்ன ஆகும்? சில விஷயங்களில் துரதிர்ஷ்டம்தான். பொதுவாக நல்லதல்ல! வீட்டில் ஒரு பையன் துஷ்டனாக இருந்தாலே கஷ்டம். இரண்டு பையன்கள் சேர்ந்து துஷ்டத்தனத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது? கஷ்டமோ கஷ்டம். ஜாதகன் சோதனைமேல் சோதனை என்று பாடும் ஆசாமியாக இருப்பான் என்ன சோதனை என்று பார்ப்போம் வாருங்கள்! 1ல் சனியும் ராகுவும் 1ல் ராகுவுடன் சனி சேர்ந்து ஒன்றாக லக்கினத்தில் இருந்தால் என்ன ஆகும்? இப்படி அமைப்பில் பிறந்த குழந்தை பத்து வயதிற்குள் உயிரைவிடும் அபாயம் உண்டு. லக்கினாதிபதி வலுவாக இருந்தால் தப்பிப்பிழைக்கும். தப்பினாலும், வலிப்பு, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள் உண்டாகலாம். 2ல் சனியும் ராகுவும் 2ல் தீராத பணக்கஷ்டம் பணத்தைத் தவிர வேறு சிந்தனையில்லாத வாழ்க்கை. நாக்கை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது பேசித் தொலைத்து பெயரைக் கெடுத்துக் கொள்ளும் தன்மை குடும்பத்தில் கலகம். முதலில் பெற்றோர்களுடன். பிறகு வந்தவளுடன். அதாங்க மனைவியுடன்! 3ல் சனியும் ராகுவும் 3ல் அதிரடியான ஆள். வாய்ப்புக் கிடைத்தால் சவுக்குக் கட்டை, அறிவாள் என்று கையில் தூக்கும் ஆசாமி. உடன்பிறப்புக்களுடன் வம்பு, வழக்கு, கோர்ட், என்று பாதி வாழ்க்கை, விவகாரங்களில் தீர்ந்துவிடும் நீதிமன்றங்களில் இப்போது நல்ல canteenகள் இருப்பது ஜாதகனுக்கு ஆறுதலான விஷயம்!:-))))))) 4ல் சனியும் ராகுவும் 4ல் ஜாதகன் வீட்டை விட்டு வெளியேறிவிடுவான் அல்லது வெளியேற்றப்படுவான் நாடோடியாகத் திரிய வேண்டியதிருக்கும். ஜாதகன் அவனுடைய தந்தையைத்தான் முதல் எதிரியாக நினைப்பான். 5ல் சனியும் ராகுவும் 5ல் ஜாதகனுக்கு அவனுடைய குழந்தைகளால் சல்லிக்காசுகூட பயன் இருக்காது இவனால் அவன் குழந்தைகளுக்கும் பயன் இருக்காது. என்னவொரு கொடுமைடா சாமி! ஜாதகனுக்கு நிலையான மனம், செயல்கள் இருக்காது. 6ல் சனியும் ராகுவும் 6ல் ஜாதகன் அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான் பசியால் அல்ல! வலியால்! அவன் தலைமுடியைவிடக் கடன்கள் அதிகமாக இருக்கும்! 7ல் சனியும் ராகுவும் 7ல் ஜாதகனுக்கு அரைக் கிழவனான பிறகு திருமணம் நடக்கும். அதாவது நாற்பது வயதிற்கு மேல் திருமணம் நடக்கும். சிலருக்கு கடைசிவரை திருமணம் நடக்காது! பெண்களுக்கு? முதிர் கன்னியான பிறகு நடைபெறும்! பெண், ஜென்மம், பாவம் சாமி, எந்த வயதானால் என்ன? எப்படியோ திருமணம் நடைபெற்றால் சரிதான். அவள் கழுத்தில் விழும் முதல் மாலை அவள் இறந்த பிறகு போடப்பட்டதாக இருக்கக் கூடாது:-((((( பெண் எனப்பட்டவள், ஒரு கண நேரமாவது, ஒரு ஆடவனின் அணைப்பில் சுகப்பட்டுவிட்டுத்தான் இறக்க வேண்டும். இல்லையென்றால் அவள் ஜென்மம் கடைத் தேறாது. 8ல் சனியும் ராகுவும் 8ல் பல கண்டங்கள், பல அபாயங்கள், பல விபத்துக்கள் என்று காத்துக் கொண்டிருக்கும். ஜாதகர் தினமும் இறைவழிபாடு செய்வது ஒன்றுதான் அதற்குப் பரிகாரம். இறைவன் கருணைமிக்கவர். அவனைக் காப்பாற்றுவார். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போகும்! 9ல் சனியும் ராகுவும் 9ல் ஜாதகன் தர்மகாரியங்களில் ஈடுபடுவதாகக் காட்டி நிறைய வசூல் செய்வான். பலரையும் ஏமாற்றி வசூல் செய்யும் பணத்தில் சொகுசாக வாழ்வான். கடைசியில் தர்ம அடி வாங்க நேரிடும் தர்மப் பணம் & தர்ம அடி, நல்ல காம்பினேஷன் இல்லையா?:-)))))) 10ல் சனியும் ராகுவும் 10ல் ++++++++ஜாதகன் ஆராய்ச்சியாளனாக உயர்ந்து, பல வழிகளிலும் சிறப்படைவான். சிலர் வண்டி, வாகனங்களை வைத்து ஜீவிக்கும் தொழிலில் ஈடுபடுவார்கள். சிலருக்கு வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருக்கும். ஒரு வருடம் காரில் பறப்பான். அடுத்த வருடமே கஷ்டத்தில் காரை விற்றுவிட்டு சைக்கிளில் பயணிப்பான். அதற்கு அடுத்த வருடம் மோட்டார் சைக்கிளில் செல்வான் மீண்டும் சைக்கிளுக்குத் திரும்புவான். அப்படியே அவனுடைய வாழ்க்கை சைக்கிள் (Life Cycle) இருக்கும் 11ல் +++++++++சனியும் ராகுவும் 11ல் ஜாதகனுக்குத் தலைமை அந்தஸ்து கிடைக்கும், நிறுவனங்கள் என்றால் Team Leader to Chief Executive வரை ஏதாவது ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பான். அல்லது அந்த நிலைக்கு உயர்வான். கிராமமாக இருந்தால் நாட்டமையாகவும், நகரமாக இருந்தால் நகராட்சித் தலைவராகவும், அரசியலாக இருந்தால் அறியப்பட்ட கட்சித்தலைவராகவும் ஜாதகன் இருப்பான். உயர்வான நிலையில் இருப்பான், அல்லது அந்த நிலையை எட்டிப் பிடிப்பான். திரைத்துறை என்றால் ஏதாவது ஒரு அமைப்பில் தலவராக இருப்பான். அங்கேதான் நடிகர் சங்கத்தில் துவங்கி, தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம் என்று ஏகப்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றனவே! 12ல் சனியும் ராகுவும் 12ல் பெண்ணாக இருந்தால், தன்னை விட மிகவும் வயதில் மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள நேரிடும் ஆடவனாக இருந்தால் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை மணந்து கொள்வான் அல்லது தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பான் அதைச் சந்தோஷமாகவும் வைத்திருப்பான். ரகசியமாகவும் வைத்திருப்பான் ராகுவுடன்+ செவ்வாய் ராகுவுடன் செவ்வாய் Rahu association with Mars leaves the native feeling stress, since he uses the personal will and strength. This native will be engaged in power struggles of all sorts. Arguments, impulsiveness and a hostile nature will be likely. ராகுவுடன் செவ்வாய் சேர்ந்து இருக்கும்போது அதற்கு உண்டான பலன்கள் ராகுவும் செவ்வாய் சேர்ந்திருப்பது பொதுவாக நல்லதல்ல. >>>>>>>>>>>>>>இருவரும் சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒருநாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும். அது சின்ன அறுவை சிகிச்சையா அல்லது பெரிய அறுவை சிகிச்சையா என்பது ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்துத் தெரியவரும். 1. ராகுவும் செவ்வாயும் 1ல் இந்த அமைப்பு ஜாதகரின் லக்கினத்தில் இருந்தால், ஜாதகன் தன் தாய்க்குப் பல அவஸ்தைகளைக் கொடுக்கப் பிறந்தவராவார். 2. ராகுவும் செவ்வாயும் 2ல் இந்த சேர்க்கை இரண்டாம் வீட்டில் இருந்தால், ஜாதகனின் பேச்சு பலரையும் புண்படுத்தும் விதமாக இருக்கும். வாயைத் திறந்தால் பொய்யாக இருக்கும். அதோடு கையில் காசு தங்காது. ஊதாரி. 3. ராகுவும் செவ்வாயும் 3ல் இந்த சேர்க்கை மூன்றாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் வெற்றியாளன். அடித்துபிடித்துத் தான் செய்யும் செயல்களில் வெற்றியைப் பெற்று விடுவான். உடன்பிறப்புக்களுடன், அதாவது சகோதரர்கள், சகோதரிகளுடன் நல்லுறவு இருக்காது. வம்பு, வழக்குகளாகவே இருக்கும். ஏண்டா தனியாளாகப் பிறக்கவில்லை என்று ஏங்க வேண்டிய அளவிற்குத் தொல்லைகள் இருக்கும். 4. ராகுவும் செவ்வாயும் 4ல் இந்த சேர்க்கை நான்காம் வீட்டில் இருந்தால், சுகக் கேடு. ஜாதகன் ஒழுக்கமில்லாமல் பலபெண்களுடன் நெருக்கமாக இருப்பான். எந்த விதத்தில் நெருக்கம் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் இதே அமைப்பில் ஜாதகம் உள்ள பெண்ணும் கேள்விக்குறியவளாகவே இருப்பாள். அப்படி அமைப்புள்ள பெண்ணின் ஜாதகத்தைப் பார்க்க நேர்ந்தால், உடனே அவள் நடத்தையைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டாம்! பெண்களுக்கென்று ஜாதகத்தில் சில சிறப்பு அமைப்புக்கள் உள்ளன. அதாவது பெண்ணின் உடலில் எத்தனை வளைவுகள், நெளிவுகள், சுழிவுகள் உள்ளனவோ அப்படி அவளுடைய ஜாதகத்திலும் பல வளைவுகள், நெளிவுகள் உள்ளன. அதனால் சில ஜாதகிகள் அதற்கு விதி விலக்காகவும் இருப்பார்கள். சிலர் நடத்தைகெட்டவர்களாகவும் இருப்பார்கள். இரண்டிற்குமே வாய்ப்பு உண்டு. இந்த அமைப்பு ஜாதகனின் தாய்க்கு நல்லதல்ல! 5 ராகுவும் செவ்வாயும் 5ல் இந்த சேர்க்கை ஐந்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகனின் புத்தி மழுங்கிவிடும் Smartness இருக்காது. எப்போதும் ஆசாமி Dull ஆக இருப்பான். சிறுவயதிலேயே மனம் கெட்டுவிடும். கெட்டுவிடும் என்றால் என்ன பல தீய செயல்களுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது பல தீய செயல்களைச் செய்து கெட்டுப்போயிருப்பான். சிலருக்கு மனநோய் உண்டாகும். ஆறாம் வீட்டுக்காரன் இறங்கி வந்து இந்த இருவருடன் சேர்ந்தால் ஜாதகனுக்கு நிச்சயம் மனநோய் உண்டாகும் கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கும் அளவிற்கு விவரமான மனநோய் உண்டாகும் 6 ராகுவும் செவ்வாயும் 6ல் இந்த சேர்க்கை ஆறாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் Fraud வேலைகளைச் செய்வான் அல்லது அதுபோன்ற வேலைகளுக்கு உட்படுத்தப் படுவான் அவன் அடிப்படையில் நல்லவனாக இருந்தால்கூட, இந்த அமைப்பு சுழ்நிலைகளை ஏற்படுத்தி, அவனை மோசடியான வேலைகளில் ஈடுபடச் செய்யும் அப்படி மோசடி வேலைகளில் ஈடுபடுபவர்களில் சிலர், மாட்டிக்கொண்டாலும் தப்பித்து விடுவார்கள். வேறு சிலருக்குத் தண்டனை கிடைக்கும். 7. ராகுவும் செவ்வாயும் 7ல் இந்த சேர்க்கை ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகிக்குக் கலப்புத் திருமணம் ஏற்படும். ஜாதி, மதம் என்று எல்லாவற்றையும் கடாசி விட்டு அல்லது தூர எறிந்து விட்டு, உருகி உருகிக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள் காதல் என்று இல்லாவிட்டலும், குடும்பச் சூழ்நிலையால் சிலருக்கு அப்படிப் பட்ட வாய்ப்பு உண்டாகும் 8. ராகுவும் செவ்வாயும் 8ல் இது ஆயுள்காரகனின் வீடு. இந்த இருவரின் சேர்க்கை இந்த இடத்தில் விரும்பத்தக்கதல்ல! சிலருக்கு தீ விபத்து ஏற்படலாம். சிலருக்கு வாகனங்கள், ஆயுதங்கள் அல்லது இயந்திரங்களால் விபத்து ஏற்படலாம். சிலருக்கு பூச்சிக்கடி அல்லது விஷத்தால் ஆபத்து நேரிடலாம் பூச்சி என்பது இங்கே பாம்பைக் குறிக்கின்றது சாமி. விஷம் என்பது Poison என்று பொருள் கொள்ளுங்கள் சில பெண்களுக்குக் கணவனே விஷமாக இருப்பான் அல்லது விஷமம் பிடித்தவனாக இருப்பான்.. அது இந்தக் கணக்கில் வராது:-)))) 9. ராகுவும் செவ்வாயும் 9ல் ஜாதகன் தர்ம, நியாயங்கள், நியதிகள் இல்லாதவன். அவைகள் கிலோ என்ன விலை, எங்கே கிடைக்கும்? என்று கேட்பான். தீய, அறமற்ற வழிகளில் பொருள் சேர்ப்பான். பலர் இன்று அந்த வழியில் தான் பொருள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இறைவன் இல்லை என்று சொல்லி, இறைவனுக்கு எதிராகவும், இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிராகவும் கொடி பிடிப்பார்கள். ஆனால் போர்டிங் பாஸ் வாங்குகிற காலம் வந்தவுடன், ரகசியமாக இறைவனை வணங்குவார்கள் 10. ராகுவும் செவ்வாயும் 10ல் ஜாதகன் எப்படியேனும் பொருள் ஈட்ட முனைவான். பணத்திற்கும், வசதிகளுக்கும் அந்தஸ்திற்கும் அலைவான். நியாமற்ற வழியாயினும் பரவாயில்லை என்று காரியங்கள் செய்பவனாக இருப்பான். வேலையில் இருந்தால், தன்னுடைய மேல் அதிகாரிக்கு அல்லது முதலாளிக்கு அல்லது C.E.O விற்கு கால் அமுக்கிவிடக் கூடத் தயங்க மாட்டான். மகிழ்ந்து அதைச் செய்வான் சிலர், மனைவிக்கு கை, கால்களை அமுக்கி விடுபவர்களாக இருப்பார்கள் (Body Massage) அது இந்தக் கணக்கில் வராது!:-)))) 11. ராகுவும் செவ்வாயும் 11ல் Best place for this combination. The native will live like a King. Will have wealth and all the comforts in life. Victory in all undertakings 12. ராகுவும் செவ்வாயும் 12ல் Worst place for this combination. The native will lose all the wealth and reputation. அவைகள் என்னனென்னவாக இருக்கும் என்று உங்கள் கற்பனை,மற்றும் அனுமானம் அல்லது முடிவிற்கு விட்டுவிடுகிறேன் எனக்கு நன்றாகப் பேசத் தெரியும். நன்றாக எழுத்ததெரியும்.ஆனால் அதை சரியான இடத்தில் நிறுத்தத் தெரியாது. பிரேக் இல்லாத வண்டி (Brake less vehicle)   4. ராகு சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன். இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன? கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன். நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும். சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவர்கள். இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.பரிகாரங்கள் :1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 7/10/2025 8:02:22 PM


Marriage Match color 1 page print model



பாதம் காலசர்ப்ப யோகம் ராகு 10வது வீட்டில் இருக்கிறது. கேது 4வது வீடு வீட்டில் இருக்கிறது.



ஜோதிடம் proastro தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் www.psssrf.org.in கோவி்ந்தன்