| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பூரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கண்களில் குறும்பு தெரிந்தாலும். ஆழ்ந்து பார்த்தால் நல்ல விவேகமுள்ள மனிதர் என்று புலப்படும். அதாவது நீங்கள். நினைப்பது ஒன்று ஆனால் செய்வது வேறொன்று துணிச்சலும். தைரியமும் உங்களை ஆராய்ச்சிகளை ஈடுபடுத்தி அவர் மூலம் உங்களுக்கு பேரும். புகழும். கீர்த்தியும் கிடைக்கும். |