| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் மூலம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| காயம் அல்லது அடிபட்டு அவஸ்தைப்படுவீர்கள். பேச்சிலே நேர்மை இருக்கும். மிகுந்த கஷ்டங்களுக்குப்பிறகுதான் வெற்றிகிட்டும். வயது உங்களுக்கு அதிகரித்தாலும். உள்ளத்தின் இளமை வெகுகாலம் நீடிக்கும். |