| உங்கள் ஜாதகத்தில் ராகு பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சிறந்தவர். படித்தவர். அரசாங்கத்தின் கௌரவத்தைப் பெற்றவர் மண வாழ்க்கையை விட்டு வேறு உறவுகள் வைத்துக் கொள்ளக்கூடாது அப்படியானால். மன வருத்தமும். அழுத்தமும். டென்ஷனும் ஏற்படும். |