| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் திருவோணம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் அடக்கமுடையவர். ஆனால் உதாரகுணமும் உண்டு. கடவுள் நம்பிக்கையுடையவர். எளிமையை விரும்புகிறவர். 32வது வயதுமுதல் திடீரென்று பணவரவு ஆரம்பிக்கும். 44வது வயதில் பெருநஷ்டம் ஏற்படும். அதாவது ஜாதகத்தில் இருக்கும். அதேடிகிரியில் சுக்கிரன் வரும்போது. அந்த வீட்டில் சுக்கிரனின் கோசார கதி வரும்போது நஷ்டம் ஏற்படும். |