உங்கள் ஜாதகத்தில் கேது சதயம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குருவின் பார்வை இல்லாவிட்டால். உங்கள் வீட்டில் திருட்டுப்போய் பயங்கர நஷ்டமேற்படும். போதாதற்கு அரசாங்கத்திடமிருந்து தண்டனைகளையும் பெறக்கூடும். குரு பார்வையிருந்தால் இந்த நஷ்டங்கள் கஷ்டங்கள் குறையும். |