உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்கள் திறமை கணிதத்திலோ அல்லது கவிதைகளிலோ வெளிப்படும். உங்கள் தொழில் மூலம் நீங்கள் பல வெளி நாடுகள் சென்று வருவீர். அரசு உத்தியோகம் உங்களுக்கும் அமையலாம். பணம். சொத்து மற்றும் உடல்நிலை விஷயங்களில் கவனக்குறைவாக நீங்கள் இருக்கக்கூடாது. இருந்தால் வயதான காலத்தில் கஷ்டங்கள் வந்து சேரும். உங்களுக்கு நெஞ்சு சம்பந்தப்பட்ட மற்றும் உள் உறுப்புகள் தொல்லை |